பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் சுரதா சேலத்துக் கவிஞர் முருகு சுந்தரம் பாலத்துச் சோதிடம் பார்க்க மறுப்பவர் ஈரோட்டை முதலிலும் காஞ்சியைப் பிறகும் தேரோட்டத் தோடு திருவிழா நடத்தும் திருவாரூரையும் திரும்பிப் பார்ப்பவர் பாவேந்தர் பாடலை நெஞ்சில் பதிப்பவர் இரும்பு தரங்கும் சேலத்தில் பிறந்தும் - கரும்பு தரங்கும் கவிதைகள் வடிப்பவர். உவமைக் கவிஞர் சுரதா