பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவிஞர் முருகு சுந்தரம் بشة (1955- காவியம் என்ற கவிதை வாரஇதழ் N தொடங்குதல் (17, 9, 1955) 1956 - பட்டத்தரசி நூல்வெளியீடு 1960- அமுதும் தேனும் நூல் வெளியீடு 1965 - தேன்.மழை நூல் வெளியீடு. 1958- 'இலக்கியம் திங்கள் இருமுறை கவிதை இதழ் 1967– அந்நூலுக்குத் தமிழக அரசின் பரிசைப் பெறுதல் 1968– 'சுரதா திங்கள் இதழ் (கவிதை) (1. 3. 1968) 1971 - திரைப்பட நடிக நடிகையர் பற்றி ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதுதல் 1973 - கலைமாமணி விருதுபெறல் 1976 - துறைமுகம் நூல் வெளியீடு 1980 - எச்சில் இரவு நூல்வெளியீடு 1982 - ஜூலை 24 மணிவிழா 1984 - பாரதிதாசன் விருது முதன் முதலாக இவருக்கு வழங்கப்பட்டது. 1993 - ஈரோட்டில் ராணா'இலக்கிய விருதுபெறல். 1995 - தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்இராசராசன் விருது' பரிசு:இலட்சரூபாய். (18, 8, 1995) 1999 - கலைஞர் விருது, பரிசு இலட்ச ரூபாய் (13.199) 1999 - பாரதிதாசனின் பரம்பரைநூல் வெளியிடுதல்

  • \

لر