இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் - 95
வறுமை
நிதியில்லை எனக்கோர்"காணி நிலமில்லை வீடு வாச்ல் எதுவும்.நான் பெற்றே னில்லை என்பது வறுமை அன்று. மதிநுட்பம் இலாமை ஒன்றே,
மாததாககு வறுமை யாகும். இதைநன்கு புரிந்து கொண்டால்
இல்லையென் றேங்க மாட்டார்.
- நூல்:தேன்.மழை
ருதுவாகி மலரும் ரோஜாப் பூவின் கூரிய முட்கள் குத்துதல் போலே வறுமையும் துன்பமும் வாழ்வினைக் குத்தும்.
本 출 so
இலைகள் உதிர்த்தமரம்
ஏந்தும் கிளைகளெல்லாம் வலைநிழல் போன்றிருக்கும் . கிளியே
வறுமை நிலைகுறிக்கும்.
- நூல்:தேன்.மழை