இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் iO3
பினம்
இறந்த காலம் என்பதும் பிணந்தான்.
裘 岑 家
குற்றிய லுகரம் ஒசைக் - குறுக்கத்தைக் காட்டும் ஈரம்,
வற்றிய சருகு சாவின்
வடிவமாம் பிணத்தைக் காட்டும்
மயானம் என்பது மாண்டோரைச் சுடுமிடம்
அங்கத்தை எரிக்கும் அடுப்பங் கரையது.
பற்பொடி வேண்டாத பற்களும், எலும்பும்
சிதறிக் கிடக்கும் சிறுபீட பூமி: . .
登 裘
எத்தனை மனிதர்கள் எத்தனை மரணம்! அத்தனை பேரும் கல்லறையிடம் சரணம்:
滚 密 兹
褒
எத்தனை அறைகள் இருந்தும் நமக்கெல்லாம் கல்லறை அதுவே கடைசி அறையாம்! கடைசியறை யாகிய கல்லறை என்பது பேச்சுமூச் சற்ற பிணத்தின்அவை யடக்கம்!