பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதர் கவிதைகள் 109

ஒருபொருளைக் கையில் தூக்கியபடியே அதன் எடையைக் கூறும் சாமர்த்தியசாலிகள் உண்டு. அதே மாதிரி, ஒரு மனிதன்ை ஒரே பார்வையால் அளந்தெடுத்து விடும் விவேகிகளும் இருக்கிறார்கள் .

தொடுப்பவன் தன் திறமையை வெளிப்படுத்துகிறான். தொகுப்பவன், பிறர் திறமையை வெளிப்படுத்துகிறான்.

                              -சுரதா