இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14 சுரதாகவிதைகள் வெட்டாத பள்ளத்தில் படுத்துக் கொண்டே விம்முகின்ற கருங்கடல்தான் ஆழ மாகும். கொட்டாவி விடுகின்ற புதிய பூவின்
குழிக்குள்ளே தூங்கும்தேன் சிறந்த தாகும்.
-இதழ்: தென்னகம் (1.6.1971)
கணி
" மதுரசக் கணியெலாம் மரத்தின் கொப்புளம்
-இதழ் : சுரதா (1-7-68)
Dಾಷ...]
கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்! கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ விரிகடல் வளர்க்கும் மின்களே யாகும்.
முகம
முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே தலைக்கு முகவுரை தாமரை முகமே
- துரல்: தேன் மழை