பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதாகவிதைகள் 31

நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப

நிகழ்ச்சிகளால் தாக்குற்றுக் கலங்கும் போதும் சிரிப்பதற்கு முயன்றாலும் முடிவ தில்லை.

சிலர்சிரிப்பில் வஞ்சகமே நுழைவ தில்லை.

- நூல் : துறைமுகம்

மயில்துங்க வேங்கைமரம் இடங்கொ டுக்கும்:

மதயானை தன்காலால் திணையி டிக்கும்; , வயல்நீரை வரப்டெல்லாம் அளக்கும்; நாட்டின்

வளத்தையெலாம் குறிஞ்சிநிலம் விளக்கும்.

- இதழ் சுரதா"(1-12-1969)

t_Hఖిత35

நெருப்பின் அழுக்கே புகையாகும் நினைவின் அழுக்கே பகையாகும்.

சாட்சி

கண்ணும் பொருளும் கலப்பதே காட்சி! காட்சிதான் உலகில் பொய்சொல்லச் சாட்சி!