இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 65
ஓரிரண்டு வினாடிகளே நிலைத்தி ருக்கும்!
உடல்கூட அப்படித்தான்.
- 窥 欢
மண்என்றால், அனுஎன்றே அர்த்தம் சட்டி,
மண்ணைப்போல் நம்உடலும் அணுவின்
சேர்க்கை எண்ணங்கள் கண்ணுக்குத் தெரிவ தில்லை.
என்றாலும் அவைகூட அணுக்கள். இங்கு தொண்ணுாரு நூற்றாண்டு வாழ்ந்திட்டாலும்,
கட்டெரித்தால் தீர்ப்பென்ன? சாம்பல் தானே!
敬 密 熔
நேற்றிருந்தாள் இன்றிருப்பார் என்ப தென்ன
நிச்சயமா? ஒன்றுமில்லை! தமிழ்ச்சங் கத்தில் வீற்றிருந்த கீரனெங்கே? சேர சோழ
வேந்தரெங்கே? அலெக்சாண்டர் இப்போ
- 2 'கூற்றுவனே வந்தாலும் அஞ்சேன் என்று
கூறியநம் அப்பரெங்கே? எல்லாம் மூச்சுக் காற்றிருக்கும் வரையில் தான்! நம்மெல்
லோர்க்கும் கால்கழிந்த கட்டிலன்றோ கடைசிக் கட்டில்?