பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 - 12–98 வேண்டுகோள் مساس سحه نمایان میسسه - கருணையுள்ளங்கொண்ட நம் முன்னோர்கள், அரிய பெரிய இலக்கியங்களை யும், பிறவற்றையும், பனையோலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை, பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன. சுவடிகள் பழுதடைவதற்குமுன் சரசுவதி மகாலுக்கு ಅರ್ಣಿ.೨೧ಗಿಟUT65 கொடுத்துதவினால், அவை மக்களுக்குப் பயன்படும். மகாலுக்குக் கொடுப்பதன் மூலம், சுவடி தந்தவர் களும், சுவடி எழுதியோரும் அழியாப் புகழை, பெருமைசால் சரசுவதி மகால் உள்ளளவும் பெறுவர். அவை பதிப்பாகி வருமாயின் சுவடி தந்தார் பெயர் இடம் பெறுவதோடு, அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர். . י - எனவே, " நாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்' என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடமுள்ள ಕ೧: ಹ6961 # சரசுவதி மகாலுக்குத் தந்துதவ வேண்டுகிறேன். - . . தஞ்சாவூர், } மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் தரலகம்.