பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மிகை: நாம்; விசையசாரதி, கோபாலன், மாரனத்தன், கோக செய்யுள் 20-22. இராமன், பலதேவன், பரசன், கிட்டிணன், மீ கூர்மன், குதிரையன், ஆயிரநாமன், ஆலிற்றுயில்வ்ே கோலிற்றுயில்வோன், ஆழியான், செங்கணான், புதல்வன், அசோதைபுதல்வன் தாசரதி, பொன்னை புணர்ந்தோன்; இதுபோல் அவனியை, சீதையை, எண்மை ஆய்ச்சியரை இவற்றுடன் வென்றோன் சொல் ஒன்றிய பெயர் கள். உபேந்திரன், பெருமாள், நாற்கையன், புருடோத்தமன், வில்லன், வாளன், சங்கன், தண்டன், புள்ளுர்ந்தோன், பொன்னைவென்றோன்; இதுபோன்று திரிசிரனை, பொற்கண்ணனை, வாலியை, கும்பகன்னனை விராதனை, காலகேயரை, கரணை, வாணனை கஞ்சனை, மூலனை, சோமுகனை, கயிடவனை கவந்தனை, வஞ்சமர்னை, தந்தவக்கிரனை, மாலியை சிசு பாலனை, இலங்கேசனை, ഥ,ഋIങ്ങഖ്, தாடகையை சுமாலியை, துந்துமியை, துTடணனை, சாத்துலியை ஆகிய இவற்றுடன் வென்றோன் சொல் ஒன்றிய பெயர்கன், புள்வாய், கிண்டோன், மலைக்குடை செய்தோன், வண்டுருவன் சோரன், மருந்திடந்தோன், பண்டியட்டோன், சாலமெய்தோன். பாம்பாடி, பண்டுருவன், கன்றாற்கனியெறிந்தோன், சீதை,சிறைகடிந்தோன், பூபாாந்தீர்த்தவன். நாரயணன். சுரர்க்கமுதநல்கினோன், வாரிகடைந்தோன், வாரிவரம். பிட்டோன், வாரியடைத்தோன், காரி, மணிப்புயன் மறுப்புயன், இராகவன், ஆயன், விட்டுனு. சொற்பாகுபாடு . சூடாமணிச் செய்யுள் 19 முதல் 22 முடிய உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : (சொல்லுருவம் ಉL65) அரி-முருகு 76 நேமி-சிறுபாண் 253) நெடியோன் மால்-முருகு 12 விண்டு-மதுரை வலவன்-சிறுபாண் 260, கண்ணன்-பரி !