பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-111 ஏதில்எப் பொருட்குந் தானே இறைபெயர் இவைபன் மூன்றாம் ஒதுசீர் உலகம் என்ப துயர்ந்தவர்க் கியம்பு நாமம் பெ. பொ. விளக்கம் : நாதன்-எவரையும் புசாபுபவன் - கொழுநன்-படரும் கொழுத்த கொடிக்கொம்பு போன்றவன் காந்தன்-கவர்ச்சி உள்ளவன் பதி-காக்கும் தலைவன் கோன்-செலுத்துபவன் ஈசன்-ஆள்பவன் ஆதிபன், அதிபன்-மேலான ஆட்சி உடையவன் செம்மல்-நடுநிலைமை உடையவன் அரன்-தீமைகளை அழிப்பவன் பிரான்-எவராலும் அடையப்படுபவன் ஆதி-முதன்மை உடையவன் மன்னன்-நிலைத்த தலைமை உடையவன் உலகம்-உலக உண்மைகளைக் கண்டு உணரும் அறிஞர் ஒப்பீடு சூடாமணி-111 பிங்கலம்-836 கயாதரம்-8 90 ந்ாததிற் எப்பொருட்கும் இறை 1-13 &ω άσ' مستنسنہ تا 8 سانتس நாதன் به فجتقتضي நாதன் སྣང་རྩེ་ཚི་ཆི་ཧྥུ་ கொழுநன் تانشن نشده ുബ അങ്ങജ് காந்தன் sistèidhme காந்தன் *á. பதி ** பதி جدكسيبتيم கோன் سہ கோன் * ஈசன் sists=* ஈசன் ബ് ஆதிபன் خسس .*•:* _ அதிபன் stestis அதிபன் తేపి த84