பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్ర6f விரைவு, காட்சிப்படுதற்குக் கரணியமாகிறது. எனவே, சைகை மொழிதுை ஒளிதான் புலப்படுத்துகிறது. - 'எனவே சைகை மொழி பெரும்பகுதி ஒலி அல்லாத கைச்செய்கை) ஒளியால் புலனாவதாகும். கையால் மட்டுமின்றி கண்ணசைவு, வாயசைவுக் செய்கைகளாலும் இச்சைகை மொழி உண்டாகியதை மொழியறிஞர் மாக்கமுல்லர் (Max-Muller II Page 508) கூறியுள்ளார். மொழிக்கு வித்து (ஒலியின் மூலமும் களமும்) ஒலிதான் மொழிக்குத் தோற்றுவாய். இவ்வொலியின் கரு காற்று என்னும் வளி, கருவாம் வளியின் அறை மெய்யின் உள்ளுறுப்பாகிய உந்தி, உந்திதான் ஒலியின் கருவறை. வளியை உந்தித்தள்ளுவதால் இவ்வுறுப்பு உந்தி (உந்து + இ-உந்துதலை உடையது) என்று பெயர் கொண்டது. உந்தப்படும் வளி "உந்து வளி” எனப்பெற்றது. இவ்வரலாற்றைத் தமிழ் வல்லுநர் தொல்காப்பியனார், 'உந்தி முதலா உந்து வளி தோன்றி' என்று ஒர் அடியில் வழங்கியுள் புள்ளார். இவ்வடியில் ஒவ்வொரு சொல்லும் மொழிக்கருவின் படிப்படியான வாயில் எனலாம். உந்தி உந்தித் தள்ளுவது முதலா இதுதான் முதல் மூலக் கருவறை உந்து: வினையாகும் மூல இயக்கம் வலி; ஒலிக்கு வேண்டிய அளவு (வள்-இ) வளப்பம் கொண்டது. இவ்வாறு விரித்துக் காணும்போது, மொழியின் மூலம் ஒலி, @8ఉఆ மூலம் உந்தி என்பன புலனாகின்றன. உந்தப்பட்ட வளி மூச்சுக்குழாய்வழியாகத் தொண்டைக்கு வருகின்றது. குதான் தி உருப்பெறுகின்றது. iனவிே தோண்டைதான் ஒலியின் இல்:t;க ஓர் அரு:ே iனர் வரும்) எனவே மூலக் கியின்தோண்டையில் பிறக்கும்,