பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-149 சயமுறு தேவ ராளன் சாலினி தேவ ராட்டி அயலவர் நொதும லாளர் வம்பலர் என்றும் ஆமே பெ. பொ. விளக்கம்: நரம்பின் ஆய கருவியர்-நரம்பு கட்டப்பெற்ற யாழ் மீட்டுபவர் கொளுத்தும்-மீட்டும் குயிலுவர்-இன்னிசையை கருவியில் குயிற்றிக் (ஒலித்து) காட்டுவோர் இயவர்-இயம்பும் கருவியை இசைக்கச் செய்பவர் வெறியாட்டாளன்-வெறிபிடித்தாடச் செய்பவன் தேவராளன்-தெய்வம் தன்மேல் வருமாறு ஆள்பவன் தேவராட்டி-தேவராளன் பெண்பால் சாலினி-பெண் தெய்வத்திற்கு வழிபாடு இயற்றுபவள் அயலவர்-பக்கத்திலுள்ள மற்றவர் நொதுமலாளர்-நட்பும் பகையும் அற்றவர் வம்பலர்-(வம்பு-புதுமை) புதியவர் - ஒப்பீடு சூடாமணி-140 பிங்கலம்-795, 796 கயாதரம்-101, 102 நrமதியம்-176, 175 829-856 177 நரப் புக் - ந. கருவி ந இசைப் கருவியாளர் 1-1 ந, கருவியர் 1-1 வல்லோன் 1-1 போர் 2 குயிலுவர் குயிலுவர் குயிலுவர் குயிலுவர் தோற் - தோற்கை தோ. கருவி கருவியாளர் 1-1 தோ. கருவியர் 1-1 வினைஞர் 1-1 யோர் 2 இயவர் இயவர் இயவர் -- ** வெறியாட் வெறியாட் - டாளன் 1-1 டாளன் 1-4 صلى الله عليه وسلم نظه iெறியன் 4 தேவராளன் தேவராளன் தேவராளன் தேவராளன் 335