பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-159 ஏதம்இல் பருவம் ஆண்டேழ் எய்துபன் னொன்று, பன்மூன் றோதுபத் தொன்பான், ஐயைந் துடன்.முப்பத் தொன்றெண் ஐந்தே பெ. பொ. விளக்கம்: பேதை-காம உணர்வறியாது பேதுறுகின்ற சிறுமி பெதும்பை-அஞ்சும் இயல்புள்ள இளமையள் மங்கை-புணர்ச்சிக்குப் பொருந்தியவள் மடந்தை-மடப்பத்தன்மை உடையவள் அரிவை-நிறம் பொருந்தியவள் தெரிவை-தேர்ந்துகொள்ளப்படுபவள் பேரிளம்பெண்-பெருமையுள்ள இளமைப்பெண் பன்னொன்று-பதினொன்று பன்மூன்று-பதின்மூன்று பத்தொன்பான்-பத்தொன்பது ஐயைந்து-இருபத்தைந்து எண் (எட்டு) ஐந்து-நாற்பது ஏதம் இல்-துன்பம் இல்லாத ஒப்பீடு சூடாமணி-159 பிங்கலம்-94 கயாதரம்- நாமதிக்-118 பருவம் 1-7 ஆண்டு عمسيت نبيه பேதை ஏழ் عضمنتية பெதும்பை பன்னொன்று يفتخييمي மங்கை பன்மூன்று இப்பெயர்களும் - இப்பெயர்களும் மடந்தை பத்தொன்பான் ஆண்டெண்களுமே ட ஆண்டெண்களுமே அரிவை ஐயைந்து உள்ளன - உள்ளன. தெரிவை முப்பத்தொன்று عد பேரிளம்பெண் எண்ணைந்து ബ് 385 சூ - 49