பக்கம்:செங்கரும்பு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 દૈનિક૭ வேண்டிய நோக்கம்-தனை .கடைகட்டி மண்ணுக் கனுப்பும் غوتعوة இாழ்வுக்கு வேண்டிய ஊக்கம்-தன்னை வாழாமல் செய்தங்கு பின்னுக் கழுத்தும். ફ્રેનાઈભર્ક૭ வேண்டிய தூக்கம்-தன்னை 瑟rராள மாகவே தானம் கொடுக்கும். iழாகப் போனலும் வாழ்வு-ஆசை ரேவாயில்லை என்று பசப்பியே கெடுக்கும். கருமுகில் கண்டாடும் மயிலாய்-மனம் 韃 காதல் நினைவிலே நின்ருடும் ஒயிலாய்! |-- வருமின்ப நினைவையே உணவாய்-உண்டு மதிமாறிக் கிடக்குமே விழிமூடி நிலையாய் பெருந்துன்பம் காதல்முன் பறக்கும்-துன்பம் பெருகினல் ஊழ்வினை தன்னையே அழைக்கும்! o o ஒருமுை உறவெண்ணிச் சிரிக்கும்-நெஞ்சு

  • டலுக்குள் களைப்பையும் களிப்பெனக் கொடுக்கும்.

酥 鑄 鬆, o . '. . | படத்திலே பாம்பினைக் கண்டால்-ஆகா பார்வைக்கு அழகென்றே புகழ்கின்ற பேர்கள் தடத்திலே பாம்பினைக் கண்டால்-நிலை கடுமாறி உளறியே தாவிக் குதிப்பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/44&oldid=840780" இலிருந்து மீள்விக்கப்பட்டது