பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 செங்கோல் வேந்தர் பெற்ருேர்க்கின்பம் என்றும், மக்கள் தமது மெய்யைத் திண்டுதலும் பெற்ருேர்க்கு இன்பம் என்றும் கொள்ளக் கூடிய முறையில் இக்குறட்பகுதியை வைத்த வள்ளுவரின் வாய்மையை என்னென்பது தனது மக்களைப் பிரிந்து சில் லாண்டுசென்று பின் அவரைக் காணலுற்ற களன் ஓடிவந்து அவரை யெடுத்து விரப் புயத்தணேத்து மக்காள் நீர் என் மக்கள் போல்கின்றீர்; யார் மக்களென்றுரைத்தான் எனப் கிடிக்கின்ருேம் அன்ருே? அவன் அவரைத் தனது வீரப் புய்த்தேவிரும்பியணேத்தகாலத்துஉற்ற இன்பத்தையாவரே அாற்றவல்லார்: புறநானூற்றிலும் மக்கள் உடலுறுதலால் இன்பம், உரைக்கப்ட்டுள்ள்து. சோழன் குளமுற். துத் துஞ்சிய கிள்ளிவளவன்தன் ப்கைவிருடைய செய கோவூர்கிழார் ஒரு பாட்டு பாடியுள்ளார் (புறம் 41). ஆதனுள் அப்பசூைர் இத்தம் பூங்கட் புதல்வரை முத்திச் செல்லும் செய்தி செப்பப்பட்டுளது. புதல்வர் உடலுறு தில்ால்வரும் இன்பம் என்பது ஒன்று இலதேல், போருக்குப் புறப்படும் அவர் அப்புதல்வரை முத்திக்கொண்டு சென் றிர்ார் அன்ருே? அதிலும், உறங்கிக்கொண்டிருக்கும் மகா ரது கண்ணே முத்திப்போகார் அன்ருே? இனி, குழவி ஞானசம்பந்தமும் அழைத்தவருடைய செழுமுகங்களைத் திரு ங்கையால் மலர்வித்தும், வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர் மேற் செல உதைத்தும், உருகி மனங்கரைந்து அலையுமாறு உடனணிக்து தழுவியும், பெருகிய இன்பினைப்பெருக அளித்த தர்க. அன்ருே சேக்கிழார் பெருமானும் வாக்களித்திருக்கின் முர் மேலும், பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமது பிள்ளை கறியமுதாகுமே எனுங்கருத்தால் திருவெண்காட்டு நீங்கைய்ார் அதனை உச்சிமோவாது, மார்பின்கண் அணத்து முத்தமுண்ணுதிருந்தார் என்றும், பின்னர்க் கறியான சீரா என் பரமரருளால் ஓடிவந்த காலையில் அவனேயெடுத்துத் தழுவித் தமது கரமுன் அனைத்துக் கணவன் சிறுத்தொண் உஞர் கையிற் கொடுக்க, அவரும் கையில் எடுத்துக்களி கூர்ந்தார் என்றும் அப்பெரியாரே உரைக்கக் காண்கின்ருேம். இதலுைம் மகவினது உச்சிதனை முகத்தலாலும், அதனே