பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செங்கோல் வேந்தர் யில் ஒருமைகான விழைந்தார்; பன்மையை ஒருமையாக்கி விட கினைக்கவில்லை. அவ்வாறே, இராமலிங்க அடிகளாரும் உலகத்திலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளிடையே எவ்வாறு அன்பினுல் ஒருமைப்பாட்டினை விளக்க முடியும் என்று ஆய்ந்தாந்து முயன்றவர் என்பது அறியத்தக்கது. - "ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும் --- அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி” என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் அருளி யதை நினைவுகூர்வோமாக! -

    • ణా) ఇor:ఢrసాధి^{>-*