பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் அகரமுதலி வரலாறு நான்கு கால்களை உடையது என்பது துணியலாம். சொற்களின் பொருள் தொடர்பு வரலாற்று சொல்லடிப்படையில் தெரியும் முதன்மைக் கூறாக நோக்கில் காணத்தக்கது. இதைக் காண்பதற்குச் இருக்கலாம். இதை மட்டும் பொருள் வரையறை சொற்பிறப்பு பெரிதும் துணைபுரியும். தொடக்கக் காலந்தொட்டு ஒரு சொல்லின் பொருள்வளர்ச்சியைக் கொண்டிருக்கும் போது அது சொல்லின் முழுத் தன்மையைக் காட்டுவதாக இருக்காது. ஆகையால் காட்டுவதாக இது இருக்கும். பொருள்களில் தொடர்பு அதை உரிய வரையறையன்று என்று குறிப்பிடலாம். காணப்படவில்லை என்றால் அங்கு வெவ்வேறு சொற்களின் பொருள்கள் இருக்கின்றன எனக் கொண்டு இதுபோன்று ஒவ்வொரு சொல்லும் அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். பலவகையான தன்மைகளைக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் பொருள் வரையறை தரும் போது கணக்கில் எ-டு : “'உள்ளம் என்பதைப் பரிமேலழகர் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆகுபெயராய்க் கொண்டது பொருந்தாது. மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும், ஊக்கத்தைக் சொற்பிறப்பு, சொல்லின் அடிப்படை (வேர்)ப் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும் வெவ்வேறாகும். பொருளை உறுதிசெய்யும் குறிப்பைக் காட்டும். மனத்தைக் குறிப்பது உள்ளிருப்பது என்றும் ஊக்கத்தைக் எ-டு : அகவை என்னும் சொல்லிற்கு உள்ளிடம், குறிப்பது முற்செலுத்து என்றும் பொருள்படும்” (பாவாணர் உட்பட்ட பருவம், ஆண்டுப் பருவம் ஆகிய மூன்று 1953: 61). பொருள்கள் உள்ளன, இச்சொல் உள்ளிடம், சொற்பிறப்பு அடிப்படையில் உள்ளம்'மனம் என்ற உள்ளடங்குகை போன்ற பொருள்களுள்ள அகம் பொருளையும் உள்ளம்' ஊக்கம் என்ற பொருளையும் என்பதிலிருந்து தோன்றியது என்று சொற்பிறப்பு காட்டும் கொண்டுள்ளன என்று காட்ட வேண்டும். போது அதன் உள்ளிடம் என்னும் அடிப்பொருள் முதன்மை பெறுகிறது. மனம் என்ற பொருளுள்ள உள்ளம்' என்ற சொல்லும், ஊக்கம் என்ற பொருளுள்ள உள்ளம்' என்ற சொல் கொட்டிருக்கும் பொருள்களுள் நடுவப் பொருளை உறுதி செய்ய அச்சொல்லின் வரலாற்றுப் சொல்லும் இலக்கண அமைப்பில் ஒரே வகை (பெயர்)யைச் பயன்பாட்டைப் பார்க்க வேண்டும். சார்ந்தனவாக இருக்கின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில் இவ்விரு சொற்களையும் ஒன்றாகக் கொள்ளும் செடிகொடிகள், கலைப் பொருள்கள், நிலை பெரும்பாலும் ஏற்பட்டு விடுகிறது. பண்பாட்டுக் குறிப்புகள் போன்றவற்றின் பொருள் வரையறைகளுக்குக் கலைக்களஞ்சியச் செய்திகள் ஒரே பிறந்த சொற்கள் பெரிதும் பயன்படுகின்றன. இலக்கணவகைமையில் வெவ்வேறாக இயங்கும் போது தனித்தனி உருப்படிகளாகக் கொள்ளும் முறையையே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பின்பற்றுகிறது. சொல்லை (polysemy), ஒரே வடிவத்தில் இருக்கும் எ-டு : அஞ்சு (அச்சம்), பெயர் : அஞ்சு-தல் (வெருவுதல்), ஒன்றுக்கும் மேற்பட்ட சொல்லினின்று (homonymy) வினை. சில அகரமுதலிகள் இவ்வகைச் சொற்களை ஒரே வேறுபடுத்திக் காட்டுவது இன்றியமையாதது. பல உருப்படியின் கீழ்க் காட்டுகின்றன. ஒரு இலக்கண அகா முதலிகளில் இவ்வேறுபாடு காட்டப்படுலது இல்லை. வகைமையின் பொருள்கள் முடிந்து அடுத்தது ஒரே உருப்படியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடங்கும் போது அந்த இடத்தில் அச்சொல்லின் சொற்களின் பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. இலக்கண வகைமையைக் குறிக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு அடிப்படையான காரணம் எவ்வாறாயினும் சொல்லின் இலக்கண வகைமையைப் சொற்கள் வெவ்வேறு மூலங்களினின்று பிறந்தனவாக பிரித்துக் காட்டுவது பொருள் தெளிவு பெறுவதற்கு இருந்தாலும் அவை ஒரே வடிவம் கொண்டிருப்பதாகும். ஏதுவாக இருக்கும். ஒரு சொல்லின் பொருள்கள் தொடர்புடையனவாக இருந்தால் அவை பொருள் வளர்ச்சியால் ஏற்பட்டன எனக் “சொல் உணர்த்தும் பொருளை நிறைவாகவும் கொள்ளலாம். அவ்வாறு இல்லை என்றால் அங்கு தெளிவாகவும் தெரிந்து கொள்ளச் சொற்பிறப்பு உதவுகிறது. லெல்வேறு சொற்களின் பொருள்கள் உள்ளன என்று மேலும் அது கடினமாகவும் நீண்டதாகவும் உள்ள சொற்களின் பொருள்களைத் தெரிந்து கொள்வதற்கும் வேரின்று