________________
மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் ஞால முதன்மொழி எந்தமிழே என்றென்று சால நிறுவிய பாவாணச் செம்மலே நின்று நிலவும் சொற்பிறப்பு காட்டியதால் பொன்றாது நின்றதும் பேர்!