இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
செந்தமிழ் பெட்டகம்
லகை ஓரடியாலும் வானுலகை ஓரடியாலும் அளந்து, மூன்றாமடிக்கு இடம் எங்கே என்று மகாபலியை வினவினார். உண்மையுணர்ந்த அவன் தன் தலையைக் காட்டினான். திருமால் அவன் விரும்பியவாறு தலைமீது தம் திருவடியை வைத்தார். அவன் திருமால் அருள் பெற்றுப் பாதாளவுலகில் எப்போதும் அழிவின்றியிருக்கிறான் என்று நூல்கள் கூறும். -