பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

15




X. தமிழ் ஆராய்ச்சியாளர்க்கு உதவிநிதி வழங்கல்

1. 'தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் குழு’ வாயிலாக அரசாங்கமும் பல்கலைக் கழகமும் ஆராய்ச்சியாளர்கட்கு உதவிநிதி வ ழ ங் கி, அவர்கள் தனிப்பட்ட முறையில் சுதந்தரமாக ஆராய்ச்சிகள் நடத்தி நூ ல்கள் இயற்றச்செய்ய வேண்டும்.


2. தேசியப் பேராசிரியர்கள் (National Professors) வரிசையில் தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கட்கும் இடம் தர வேண்டும்.


XI.'எது? யாது?' வெளியீடு


ஒவ்வொரு மாவட்டத் தி ற்கும் எது? uragi ?? (What is What ?) Galsifiuĵ@ @görgy தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு மா வட்டத்திலும் உள்ள புகழ் பெற்ற முக்கிய ஊர் ஒவ்வொன்றிற்கும் செல்லும் வழி, அங்குள்ள சிறப் புக் கள் முதலியன குறிக்கப் பெற வேண்டும்.


XII. மாவட்ட அறிக்கைகள் (District Gazetteers)


1. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றது போல இப்போது