பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் வழங்கி ഒു് கொண்டிருக்கின்றன. தமிழ் இருக்கும் வரை அந்த பாக்களும் இருக்கும். அவைகளில் ஒடுங்கியுள்ள வள்ளலது பெரு வடிவுச் புகழுடம்பும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.