பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி பற்றி வழங்குகின்ற பொருத்தமற்ற செய்திகள் வள்ளல் சீதக்காதி மரைக்காயரைப் பற்றி கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு G'ω φυσα, பலவிதமான கற்பனைச் செய்திகள் தமிழகத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளன. அவைகளில் ஒன்று வள்ளல் சீதக்காதி அவர்கள் தெற்கே காயல் பட்டினத்தில் பிறந்தவர் என்பது ர், கீழக்கரையில் வந்து வாழ்ந்தவர் என்பதும் ஒன்றாகும். இதில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல காயல்பட்டினப் பெரு மக்களும் கீழக்கரைப் பெருமக்களும் இந்த உணர்ச்சிப்பூர்வமான விவாதத்தில் ஈடுபட்டு வந்திருப்பதை அவர்களது கடந்த ❖ ሰፖ6) நூல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காயல் மரிஹும் ஹா.:பிஸ் செய்யது அகமது என்ற அறிஞர் Ꮽ. cᏪ].1978- Ꭳ காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ இலக்கிய முன்றாவது மாநாட்டில் வெளியிட்ட "இஸ்லாமியத் ಇà