பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வள்ளல் தேக்காதி r- ` 218. திலக மணிந்து திரும்பத் திருப்பியணிந் திலகுவிரல் சேப்ப இருகண் சிவந்திடுவார் 219. மொய்குழலை நன்றய முடிந்து முடிந்தவிழ்த்துப் பய்யமணிக் கண்ணாடி பார்த்துச் சினந்தெறிவார் 220. பொற்கடகம் பூட்டிப் புரிவளையா ரெல்லோரும் கற்கடக மெல்லாங் கனராசி வெண்கொடிசேர் 221. கன்னனென வந்தசெய்தக் காதிமக ராசன ன்பாய் வன்னமணி வீதிவரும்பவனி கண்டெதிர்போய்க் 222. கயங்காத செம்பொற் கரத்தா மரைகடுப்ப முயங்கா தெழுந்த முகத்தா மரைமலர்கள் 223. மேடை மிசை மொளிர் வெண்புரிசைச் செச்சையினும் தேடறிய பொற்சிகரத் தெற்றியினு நின்றேறி 224. உப்பரிகை மீது முயர்மா ளிகைமீதும் செப்பரிய பொன்மாடத் தின்முகப்புஞ் சேர்ந்துநின்று шовкатиоаксiт ччурG5 «ssйтG ө? ш##56і) 225. நன்மதிலை யொட்டியதில் நாடிவைத்து நாணிநின்று தென்மதுரைக் கோனணங்கு சிங்கமோ வென்றுசொல்வார் 226. சாளரங்க டோ றும்வெகு சந்த்ரோத யங்களென்ன வாளரங்கொள் கண்ளுர் வதனம்வைத்துப் பார்த்து நிற்பார் 227. மாறன் மகட்கு மணவாள கிையின்பப் பேறுதவுஞ் செங்கை பிடிக்கவந்தா னென்பாரும் 228. இவர் காகான் என்பாரும் இந்திரன்கா ணென்பாரும் தவறத வாய்மையளிச் சந்திரன்கா ணென்பாரும் 229. செஞ்சந் தனங்களபம் தேைெழுகுங் கொங்கைநல்லார் அஞ்சம்பு கொண்டுவரு மடல்மதனன் காணுமென்பார் 230. மின்னினிடை தள்ளாட வெண்டுகில்போய் நிற்பாரும் வன்னவளை போய்க்கை வளைக்கிரங்கி நிற்பாரும் o الـ