பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் - விருதுமன் னியர்கண்டேன் -காயவில் ད། விசய ரகுநாதப் பெரியத்ம்பி கருதலர் திறையளக்கும் -வாசலைக் கண்டேன் மனங்களி கொண்டேனே t ms சந்திக்க வந்திருக்குந் -துரைமக்கள் தானா கதித்தலைவர் யூகிகளும் மந்திரிப் பிள்ளைமாரும் -கணக்கரும் வடுகரு மீடுகரும் வன்னியரும் [ TF6 1 நிறைந்திடு மாசாரத்தில் "நானுமந்த | நெருக்கத்தி லொருபுற மிரக்கச்செய்தே சிறந்திடு சமயத்திலே -ரட்சித்த சீமான் அவுதல்காதிர் மாமுநயினான் ( 177 ) வரக்கண் டெழுந்திருந்தே -கும்பிட்டேன் மார்க்கண்டேன்போலிரென்று வாழ்த்திக்கொண்டேன் இரக்கஞ்செய் தெனைநோக்கி -ஏன்பிள்ளாய் எப்போவந்தாய் என்றார் இப்போவென்றேன் ( 178 ) செங்கைமுகில் மாமுநயினான் -நல்லதென்று சேகுக்கண்டு மன்னவன்முன் பாகச்சென்றார் | தங்களி லிருபேரும் -என்கருமம் தனைப்பேசி மரக்காயற் சமுகத்திற்போய் ( 179 ) சேகுக்கண்டு மகிபாலன் -என்னுடைய சேதிசெய்தக் காதிதிருக் காதிலுரைக்தார் ஆகட்டென்று முடிதுளக்கி அவளையிங் கழையுமென் றாளையவ ரனுப்பினரே I 180 ) ஆனவர்கள் வந்துசொலவே- ட.- -நமக்கினி அட்டயோகங் கிட்டுமினித் திட்டமெனவே கானுலா வியகொடையான் -செய்தக்காதி கதிர்ப்பிரபை தங்குந்தங்கச் சவுக்கையின்மேல் [ TB1 — هـ