பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி பிறைநுத லியர்மதவேள் -மீராப் பிள்ளை மரக்காயர் வள்ளலுடன் திறமுட னடுத்திருந்தே *Լ ընԼI ոն செய்திகள் யோசனை செய்திடவே ( 182 ) வரிசை செய்யிதுநயினா - னுடைசுதன் வாலமன் மதன் ஒரு பாலிருக்க அரசர்கள் தொழுசரணன் "குட்டி ஆலிப்பிள்ளை,யொருபாலிருக்க ( 183 ) மாதர்கள் மதரூபன் -எனவரு மாப்பிள்ளை மாமுறயி னாப்பிள்ளையும் பூதர புயசயிலன் - -சேகுக்கண்டுப் பூபதி யிடனொரு புறத்திருக்கச் { 1B M ) சந்தமுத் தமிழ்தேறுங் 軸 -கல்வித் தலைவர் மகிழ்உமறுப்புலவருடன் செந்தமிழ்க் கந்தசாமிப் -புலவனுஞ் சீராட் டெனத்தமிழ் பாராட்டவே ( 185 ) துரைமக்க ளருகிக்க -மறுமன்யர் சூழ்ந்துகை வாய்புதைத்துத் தாழ்ந்துநிற்கத் திரைசுற்று மணித்தவிசில் -சருவந்து சிறந்திடக் கிளைவந்து நிறைந்திருக்க ( 186 ) கரணிகர் நிறைந்து நின்றே -அருட்கடைக் கண்பார்த்து வாய்புதைத்துக்காரியஞ்சொல்லச் சரணிற் சலாமுரைத்தே -தீவாந்தச் சத்திரரும் வர்த்தகரு முத்திரஞ்சொல்ல ( 187 ) குச்சலியர் வச்ரமணியும் -நகைகளும் கொண்டு களிகூர்ந்துநல் தெண்டமிடவும் எச்சரிக்கை சாமியென்றே -பக்கலில் இராசதக்காரர்நின்று வாசகஞ்சொல்ல ( 188 ) N