பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் வள்ளல் சீதக்காதியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சியாளர்களாக விளங்கியவர்களை சேரர், சோழர் பாண்டியர், α/ ώύου ωνά 676öፖ குறிப் பி டப்படுவதை யாவரு ச் அறிந்துள்ளனர். பிற்காலங்களில் αυ/τοδότφ αν நாட்டின் கிழக்குக்கடற்கரைப் பகுதியில் ஆட்சியாளராக இருந்தவர்கள் சேதுபதிகள் என்ற மறவர் இனத் தலைவர்கள். இவர்களது ஆட்சிப் αναταλ «9) σύ 43 σ/τωσαν σοστώ சமர்பந்தப் பட்ட சேது அனை அமைந்திருப்பதால் அந்தப்பகுதியின் தலைவர் என்ற பெயரில் சேது பதிகள் என்ற சொல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடமொழியில் சேது என்றால் அணைக்கட்டு என்பது பொருள். சீதையைக் கடத்திச் சென்ற இராவணனிடமிருந்து அவரை மீட்டு வருவதற்காக இராமபிரான் இலங்கைக்கு கடல் வழியாக அணை ஒன்றைக் கட்டியதாகவும் அந்த அனை இப்பொழுது அழிந்து பட்ட سـ