பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (மிகபருக மற்றும் பள்ளிவாசலின் மேற்புறத்தில் மன்னர்களது) மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சாளரங்களைப் போன்று வேலைப்பாடு அமைந்த முழுவதும் கல்லி லாலான இரு சாளரங்கள், தொழுகைக் கூடத்தின் மேற்கு சுவற்றின் அகல் விளக்குகளை வைப்பதற்கு ஏற்ற நான்கு தேவ மாடங்கள். மற்றும் இந்த இனிய இறையில்லத்தைச் சுற்றி நான்கு புறமும் 770 கல்தூண்களுடன் விதானத்தைக் கொண்ட சுற்றுப்பாதை, அதன் வடக்குப்புற நுழைவாயிலின் மேற்பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் சிறந்த கட்டுமானம். இவைகளைக் கொண்ட சிற்பக்கருவூலம்தான் அந்த இறை இல்லக்