பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டச்சுக்காரர்கள் மோதல் நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த டச்சுக்காரர்கள் அவர்களது கிழக்கிந்தியக்கம்பெனி என்ற அமைப்பில் ω%) ανταλ/τσάν και στο φη மேற்கொண்டனர். இந்த அமைப்பின் பெயர் வி.ஒ.சி. (W.C.C) என்பதாகும். இவர்கள் புலிகாட் என வழங்கப்படும் பவள வேற்க்காட்டிலும் பின்னர் இன்று பாங்கிப்பேட்டை என வழங்கப்படும் போர்ட்டோ நோவோவிலும் தங்களது பண்டக சாலைகளை அமைத்து வாணிபத்தை தொடக்கினர். இவர்கள் இந்தப் பகுதியிலும், இலங்கையிலும் ஏறத்தாழ ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாணிபம் நடத்தியதுடன் இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தையும், கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரர் வரையிலான கடற் பகுதியை யு மச் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்த போர்ச்சுக்கீசியரை கி.பி.1658-ல் தோற்கடித்த பின்னர் இந்த இரு பகுதிகளின் வாணிபம் முழுவதையும் போர்ச்சுக்கீசியருக்குப் பதிலாக அவர்களே நடத்தி வந்தனர். இவர்கள் ക). ല).1605-ബ முதன்முறையாக தமிழக கடற்கரைக்கு வந்த பொழுது இங்கு ار