பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை இறையடி மறவாத சிந்தையராய் வாழ்ந்து அவ்விதமே என்னை வளர்த்து விட்ட என் தந்தை பெருஞ்சொல்விளக்கனார் அ. மு. சரவணமுதலியார் அவர்கட்கும் என் அன்னையார் சிவகாமி அம்மையார் அவர்கட்கும் இந்நூலை காணிக்கை ஆக்குகிறேன்.