பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் jo 6. பூரீ குமாரசாமி தேசிகர். 7. பூ பிற்குமார தேசிகர். 8. பூரீ மாசிலாமணி தேசிகர். 9, g இராமலிங்க தேசிகர். 10. பூர் வேலப்ப தேசிகர். 11. பூரீ பின் வேலப்ப தேசிகர். 12. பூரீ திருச்சிற்றம்பல தேசிகர். 13. பூ அம்பலவாண தேசிகர். 14. வேளுர் பூரீ சுப்பிரமணிய தேசிகர். 15. பூர் அம்பலவாண தேசிகர். 16. மேலகரம் பூரீ சுப்பிரமணிய தேசிகர். 17. பூரீ அம்பலவான தேசிகர். 18. பூரீ சுப்பிர மணிய தேசிகர் (இவரே திரு பிள்ளை அவர்களின் காலத்தவர்) 19. பூரீ வைத்திலிங்க தேசிகர். 20. பூரீலபூரீ அம்பலவான மூர்த்திகள். இதுபோது 21 வது குருமகா சந்நிதான மாகத் திகழ்பவர் பூரீலயூரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள். சிவப்பிரகாசம் என்பது உபாபதி சிவசாசிரியார் எழுதி யுள்ள சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்று: இது சிவஞானபோதம் சிவஞான சித்தியாரைத் தழுவிச் சார்பு நூலாகச் சைவ சித்தாந்த உண்மைகளைப் பாயிரம் உட்பட நூறு விருத்தயாப்பினால் அறிவிக்கும் நூல். சிவத்தை விளக்கிக் காட்டலின் இது சிவப்பிரகாசம் எனப் பெயர் சூட்டப்பட்டது. சிவப்பிரகாசத்தில் நுதலிய பொருள், புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய் புகல்அளவைக் களவாகி பொன்பணிபோல் அபேதம் பிறப்பிலதாய் இருள் வெளிபோல் பேதமும்சொல் பொருள் பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன (போல் அறத்திறனல் விளை ைகாய் உடல்உயிர்கள் அருக்கன் அறிவொளிபோ றிவரும்அத் துவிதம் ஆகும் சிறப்பினதாய் லே கத் தெளிவாம் சைவ சித்தாந்தத் தி, குத் தெரிக்கல் உற்ரும் என்பது. இந்நூலாக - ரும் அவை அடக்கச் செய்யுள் பன் முறையும் படித்துச் சுவைத் தற்கு உரியது. தொன்மையவாம் எனினும்எவையும் நன்ருகா இன்று தோன்றிய நூல் எனும் எவையும் திதாகா துணிந்த நன்மையினர் நலம்கொள்மணி பொதியும்.அதன் களங்கம் தவைஆகா-தெனஉண்மை-நயந்திடுவர் நடுவாம் 2