பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 35 சேக்கிழாரும் 'பெரியவர்தம் தூய அடியிணை தலைமேல் கொண்டு' 'பொற்ருள் சென்னிவைத்து' என்று போற்றிய தோடின்றி, உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் தலைமிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் என்றும் அறிவித்துள்ளார். இலேமலிந்தவேல்நம்பி இலைமலி எனும்கவியுள் எமுபுவன மும்பரசும் எழுமுனிவர் ஏத்த அமர்வார் எழுபுரவி வையமிசை எழுகதிரும் வட்குமணி எழுஉருவும் உட்கும்.ஒளிசால் மலைமலி புயத்தர்எறி பத்தர்முதல் எழுபவமும் மாய்த்தவிறல் எழுவோரையும் வாயார வாழ்த்தித் துதித்தவர் அடிக்கமலம் மலர்முடிக் கணிஆக்குவாம் கலைமலி பெரும்புலவர் கைக்குவிக் கக்கலைக் கன்னிநின் றேவல்கேட்கக் கனகசபை யார்முதல் அளித்தருள அளவாம கத்துவம் அடைந்திருந்தும் அலைமலி சுணங்கன் ஒப் பேன்என் றுரைத்தருளி யாம்பெருக் கத்துவேண்டும் ஆன் றபணி வெனும்மொழிப் பொருள் தேற்று குன்றை ஆளியைக் காக்க என்றே (நகர் (அ - சொ) கலை -சாத்திர அறிவு, மலி-மிகுந்த, கலைக் கன்னி-சாத்திரங்கட்குத் தேவியான சரசுவதி, ஏவல்-சொல் லிய பணி, கனகசபையார்-பொன் சபையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமான். கனகம்-பொன், முதல்-புராணம் பாடுதற்கு முதல் தொடரான உலகெலாம் என்னும் முதல்,