பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காப்புப் பருவம் ஒரு செட்டிப் பெண் தன் காதலன் பாம்பு கடித்து இறந்ததால் வாய்விட்டு அரற்றியதைக் கேட்ட திருஞான சம்பந்தர் இறைவனிடம், சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளே மலரும் மருகல்' உடையாய் தகுமோ இவள் உள் மெலியே என்று முறையிட்டு, இறந்தவனே எழுப்பித் இதனைக் குன்றைக் கோமகளுர், த ந் த Fr fr மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான் மறிகடலில் கலம்கவிழ்த்தார் போல நின்றேன் சுற்றத்தார் எனவந்து தோன்றி என்பால் துயரம்எலாம் நீங்க அருள் செய்திர் என்னக் கற்றவர்கள் தொழுதேத்தும் காழி வேந்தர் கருணையினுல் காரிகையாள் தனக்கு நல்கப் பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு பனைமருகல் பெருமானைப் பாடல் உற்ருர். என்று பாடிக் காட்டினர். சுந்தராது அருள் குணத்திற்கும் சான்று உண்டு. மடுவில் குளித்த சிறுவனே முதலே விழுங்கியதால் துன்புற்ற பெற்ருேரைக் கண்டு அவர்கள் இன்புறும் வண்ணம், உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினய் புரைக்கா டுசோல்லப் புக்கொளி யூர்.அவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லுகா ல்னையே என்று பரமனே வேண்டி எழுப்பித்தந்தனர். இதற்கு அடிப் படைக் காரணம் அருளே என்பதை உட்கொண்ட சேக் கிழார் பெருமானுர்,