பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 191 笠 ரிசில்வயல் f Tfெ t} of இஇ ) ன் 辟 Ø7 ன் ம் கூறி ன்ள ଈକ୍ଷ୍ଯ ଧ୍ଯ , ம் As) انگ. م ثانیه( வகைநூலைச் செய்த நம்பியாண்டார் நம்பிகளும் ஆதி சைவ மரபினர். இதனைத் திருமுறை கண்ட புராணம் "நாரையூரினில் ஆதி சைவ மறையோன்பால், வையம் எலாம் ஈடேறச் சைவம் வாழ மாமணிபோல் ஒரு சிறுவன் வந்து தோன்றி' என்று கூறுகிறது. அச்சிறுவரே நம்பி யாண்டார் நம்பிகள். விரிநூல் செய்த சேக்கிழார் பெருமாளுர் வேளாள மரபினர். இதனைத் திருத்தொண்டர் புராண வரலாற்று நூலில் வரும் 'அத்தகைய புகழ் வேளாண் மரபில் சேக்கிழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்' எனும் அடிகளைக் கொண்டு உணரலாம். அருண்மொழித் தேவர் என்பது சேக்கிழார்க்குப் பெற்ருேர்கள் இட்ட பெயர் ஆகும். மக்கள் மரபை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்துப் பேசும் வழக்கம் நம் நாட்டில் உண்டு. இதனைத் தொல்காப்பியர், 'அந்தனர், அரசர், வணிகர் வேளாளர்' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த முறைவைப் பில் அந்தணர் முதலிலும், வேளாளர் இறுதியிலும் குறிக்கப் பட்டுள்ளனர். முதலில் குறிக்கப்பட்ட அந்தணர் என்ற பகுப்பின்கீழ் , தொகைநூல் செய்த சந்தரரும், வகைநூல் செய்த நம்பிகளும் அமைகின்றனர். இறுதியில் உள்ள வேளாளர் என்னும் பகுப்பில் சேக்கிழார் அமைகின்றனர். அந்தணர்கள் என்று முதலில் குறிக்கப்பெறும் முறை வைப் பில் முதலில் குறிக்கப்பட்டதகுல், முதல் நூல் செய்தற்கு அவ்வந்தன மரபில் வந்த இருவர்களும் பொருத்தமானவர் களே. இறுதி நூலாகிய விரிநூல் செய்தற்கு முறைவைப்பில் இறுதியில் வைத்துப் ப்ேசப்பெறும் வேளாள மரபினர் பாடி இருத்தல் மிகமிகப் பொருத்தமாகும். இந்தக் கற்பனை நயத்தினை உட்கொண் டே ஈண்டுத் திரு பிள்ளே அவர்கள், .م. 靖 @