பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 341 பலரும் புரியும் துயர்தான் இதுவோ படைமன் மதர்ை புடைநின் றகலார் அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற் றுடையார் அவரோ அறியார் என்பதையும், ஏரின் மல்கு வளத்தி ல்ைவரும் எல்லை இல்லதொர் செல்வமும் நீரில் மல்கிய வேணி யார்அடி யார்தி றத்து நிறைந்ததோர் சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன்கொள்வார் என்பதையும், தாளில்வாழ் செருப்பர்தோல் தழைத்தநீடு தானையார் வாளியோடு சாபம்மேவு கையர்வெய்ய வன்களுர் ஆளியேறு போல ஏகும் அண்ணலார்முன் எண்ணிலார் மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே என்பதையும், துடிஅடியன மடி.செவியென துறுகயமுனி தொடரார் வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை விரவார் அடிதளர்வுரு கருவுடையன அனைவுறுபிணை அலையார் கொடியன எதிர் முடுகியும்.உறு கொலைபுரிசில மறவோர் என்பதையும்,