பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$76 சப்பாணிப் பருவம் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி, மாதொரு பாகனுர்தாம் வருவார் (ஆங்கே என்று கூறுகிறது. ஏன் அப்பர் பெருமாளுர் சூரிய வணக்கத்தினரைக் குறித்து, அருக்கன் பாதம் வணங்குவோர் அந்தியில் அருக்கன் ஆவான் அரனுரு அல்லனே இருக்கு நான்மறை ஈசனேயே தொழும் கருத்தினை அறியார் கள் கல் மனத்தவரே என்றும், அக்கினி வணக்கம் செய்வோரைக் குறித்து, 'எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவமாவது உணர்கிவர் என்றும் கூறி இருப்பது காண்க. (35) 5. எண்ணியவை எண்ணிய படிக்கடி வர்க்கருளும் ஈசன் அருளால் அருள் உரு சனசம பத்தொட்க் கெல்லாம் ஒழித்தனம் எனக்கைதட் டுதலும் ஒவாத் திண்ணிய மலச்செருக் கெல்லாம் ஒழித்தனம் தீர்ந்ததள் வசதைஎன்று செப்பிக்கை தட்டுதலும் இந்திரன் மலர்க்கனுன் தேந்துழா பவன் வாழ்க்கையும் தண்ணிய எழும்கருத் தும் தவிர்த்த தனம்என்று நாடிக்கை தட்டுதலும்நேர் தவிலநம் பரமகுரு சாமினன் றியாவரும் தயக்க அவ தாரம்செய்தாய் தண்ணிய மலர்க்கைத் தலம்குவித் தையஒரு சப்பாணி கொட்டியருளே தண்டகிழ்க் குன்றையாம் குன்றுதித் தெழுபனு சப்பாணி கொட்டியருவே (அ. சோ.) ஈன-தாழ்மையான, நீசமான, தொடக்குபாச பந்தம், ஒவா-நீங்காத, திண்ணிய வன்மைமிக்க, மலச் செருக்கு-மும்மலங்களின் மமதை, வாதை-துன்பம், மலர்க் نگه