2. நிலவுவிரி மதியும்.ஒண் பனியும் உவ வாஎனினும் நெஞ்சம்எப் பொழுதும்தெக்கு நெக்குருகு வார்மதியும் அத்தகையர் கண்பனியும் நேரேஉ வத்தல்செய்வ கலவுசெம் மையும்மணமும் உடைமைக் கிணங்களவர் கடையின் அவை உள்ள வேனும் காமுறுவ அளிவிரா அறமலர்வ ஆயகோ கனகதறு மலர்இரண்டும் உலவுதலில் அன்புசெறி யுத்தலைப் பெயராமை உள்ள வே னும் பெயர்த்தே உவகையெங் கட்குவர மறுச1 யருக்கெலாம் உட்குவர முறுவலித்துக் குலவு புக முே:போர்வை பாக்கொண்ட சேவையார் குலசி.1.1 மணிவருகவே கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப் பிரான் வருகவே (அ. சொ. நிலவு-ஒளி, மதியம்-சந்திரனும், உவவாவிரும்பா, மகிழமாட்டா, மதியும்-அறிவும், அத்தகையர்-அத் தன்மையர், அன்பர்கள், கண்பனியும்-பணிபோல் ஒழுகும் கண்ணிரும், உவத்தல்-மகிழ்தலே, எவர்கடையும்-எவரிடத் தும், அவை-ச்ெம்மையும் மனமும், காமுறுவ-விரும்புவன, அளி-வண்டு, விராவுற-கலப்பதஞல், கோகனகம்-தாமரை, (திருவடித் தாமரை) உலவுதல்-மாறுதல், செறியும் நிரம்ப நெருங்கியுள்ள, தலே-இடத்தை விட்டு, பெயராமை-நீங் காமை, நறுமலர்- நல்ல மனமுள்ள மலர். செறி-நிறைந்த, உவகை-மகிழ்ச்சி, மறு-மற்றைய, உட்கு-அச்சம், முறு வவித்து-நகைத்து, சேவையார்-தொண்டராம் வேளாளர், சடை அடவியர்-சடைக்காட்டை யுடையவராம் சிவபெரு மாளுர், (சாடாடவியர்) மன்றை-பொற்சபையை, பராவி போற்றி.
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/571
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை