518 வாரானைப் பருவம் இதல்ைதான் ஆசிரியர் 'ஆதரிக்கும் குணம் தழுவும் சேவையார் குலம்' என்றனர். இதனேக் காஞ்சிப் புராணம் அழகுற, முருகுயத் தலர்ந்த மலரவன் தனது முகமுதல் உறுப்பெலாம் தாங்கிச் சரணமென் றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச் சாற்றும் அம் முகமுதல் உறுப்பின் வருஒரு மூவர் தங்களே உழவின் வண்மையான் நிலைபெறத் தாங்கும் உரியவே ளாண்மை பூண்டபேர் தனக்கே உடையவர் இடம்பல அவன என்று கூறுவதைக் காண்க. (56) 6. நலத்தின் உயரும் பழையனூர் நாளும் பொலியும் அவையகத்து நலிவு புரிநீ லியைக்கண்டு நடுங்க நின்ற வணிகனுக்கு நிலத்தில் இயல்நின் உயிர்க்கிறுதி நேரு மாயி னியாமெல்லாம் நெருப்பில் முழுகி உயிர்துறப்போம் நீஒ ருதினன் றுரைத்தபடி வலத்தின் உயரச் சொல்தவரு வண்ணம் எழுதாக் குழிமுழுகி வடஆ ரனியத் தாடொருவர் மலர்த்தாள் அடைந்த எழுபதின்மர் குலத்தில் உதித்தார் அருள் மழைபெய் கொண்டல் வருக வருகவே குன்றைப் பொருமா னிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே. (அ.சொ.) பழையனூர் என்பது திருவாலங்காட்டிற்குக் கிழக்கே ஒரு கல் தொலைவில் உள்ள ஒர் ஊர். பொலியும்
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/600
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை