பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 731 செய்யும்இல் வாழ்வார் இல்லம் மனைக்கு 1 கரணம் தேம்பூப் பெய்தமை தண்ணிர்ப் பந்தல் எங்கனும் பிறங்கு சோலே இரப்பவர் குருடர்எவ்வம் உற்றவர்ப்பு ரத்தல் வெந்நோய் துரக்கும்.நல் மருந்து துவாய் மகவினை ஓம்பல் சுண்ணம் பரித்தபா கடையே எண்ணெய் பைம்புனல் குளிப்ப வேண்டும் மருக்கிளர் துவர்க ளாதி மலரனேநிலன்ஆன் கன்னி கடிமணம் விளக்கு மாருக் கடன் ஒழித் திடுதல் ஈசன் அடியவர் விழைவ ஈகை அக்கமா மணிவெண் ணிறு படியிலாக் கடவுள் பூசை உபகரணங்கள் பாசம் தடிதரு வேத வாய்மைச் சைவ நூல் புராணம் நல்கல் சிவபிரான் அடிக்கீழ்ப் பத்தி செவிஅறி. வுறுத்த லோடும் உவகையின் அபயம் யார்க்கும் வழங்குதல் உள்ளிட் டோதும் நவையிரி அறம்எண் ணுன்கும் நாள்தொறும் நிகழ்ச்சி LÕfTGÆTLİ பவநெறி துரக்கும் ஞானப் பூந்தொடி நிறுவிய பின்னர் என்று கூறுகிறது. இறைவனே யாவற்றிற்கும் எவர்க்கும் படியளக்கவல்லான் என்ற குறிப்பு, 'அளந்து அப்பிரான் கொடுக்க' என்னும் தொடர் விளக்கி நிற்கிறது: இறைவன் இறைவிக்கு அறம் வளர்க்க நெல் ஈந்ததை நம் சேக்கிழார், 'இடையரு அறம் வளர்க்கும் வித்தாக இகபரத்திருநாழி நெல் அளித்து’ என்றும், எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங் கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி மனஅ ஹம்பெருக் கும்கருணையில்ை