பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் யினைப் பொழியாது. தேன் மழையினப் பொழிகிறதே" என்று வியந்து ஆகாயத்தை நோக்கின என்னும் கற்பனை திரு பிள்ளை அவர்களின் துண்ணறிவுத் திறனேக் காட்டுகின்றது. இவ்வாறு அஃறிணைப் பொருள்கள் ஒன்றை ஒன்ருக மயங்கி ஆகாயத்தை நோக்குதலைத் திருஞான சம்பந்தர், புலனந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேல் உந்தி 'சிகித போதாக அஞ்சேல்என் சிருள்செய்வான் அமரும் கோயில் "சிபிவந்த மடவார்கள் நடமாட சிே9வதிர மழைஎன் றஞ்சிச் adjಪ್ತಿ...' சிேகில்பார்க்கும் திருவை யாறே என்று பாடியுள்ளார். இப்பாடல் நினைவே, பிள்ளை அவர்களை இவ்வாறு பாடச் செய்தது என்பதில் ஐயம் உண்டோ? த் خو நீர்நிலையில் অঙ্গ দুষ্ঠা প্রশ্ন ங்கள் மிகுதியும் இருக்கும் என்பதை திருஞான சம்பந்தர் படம் எழுதிக் காட்டுவார்போல, செறிஇதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும் இக்குடைக்கிழ்ச்செய்யார் செந்நெல் தெறித்திர்ச்சாமர்ை இரட்டஇள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே என்று பாடிக் காட்டினர். கம்பரும் சிர் நிலையில் அன்னத்தின் மிகுதியின. சேலு கண்ட ஒன்களுரில் திரிகின்ற செங்கால் அன்னம் மாலுண்ட் நளினப் பள்ளி வளர்த்திய மழலைப்பிள்ளை காலுண்ட சேற்று மேதி, கன்றுள்ளிக் கண்ப்பச் சேர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதாலாட்டும், பண்ணை' என்ற பாடலால் விளக்கினர். இப்பாடல் வழி குன்றத்தூரின் நீர் வளத்தைக் குறித்