பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/868

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'86 சிறுதேர்ப் பருவம் என்று ஒரு புலவர் வியந்து கூறியதைக் காண்க. சிவப் பிரகாச சுவாமிகள் இந் நால்வர் மீது நால்வர் நாண்மணி மாலே என்னும் நூலேயே பாடியுள்ளனர். இராமலிங்க சுவாமிகள் இந்நால்வர் மீது, தனித்தனியாக ஆளுடைப் பிள்ளையார் அருள்மாலே, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள் மாலே, ஆளுடைய அடிகள் அருள் மாலை என்று பாடி இருப்பதையும் காண்க. நம்பி ஆண்டார் நம்பிகள் இந்நால்வர்களேப் போற்றியுள்ளதைப் பதினேராம் திருமுறையில் பாக்கக் காணலாம். இங்ஙனம் புலவர்கள் இவர்களேப் புகழ்ந்துள்ளதை அவர் அவர்கள் இவர்கள்மீது பாடியுள்ள தோத்திரங்களால் அறியலாம். இந்தால்வர் செய்துள்ள அற்புதங்களால் உ, மக்கள் யாவரும் வியந்துள்ளனர். ஆகவே, வையகம் வியக்கும் புலவர் என்றனர். இந்நால்வரும் பெரும் புலவர்கள் என்பது திருஞான சம்பந்தர் மாலே மாற்று, இ.காமக் கூற்றிருக்கை. ரகபாதம், திருவியமகம், முதலான திருஎழுக கூற ; த த.வி வகைகளைப் பாடி இருப்பதாலும், அப்பர் திருக்குறுந் தொகையாம் கலி விருத்தம், திருவிருத்தமாம் கட்டளைக் கலித்துறை,திருநேரிசை, தாண்டகம் முதலியவற்றைப் பாடி 4 - şt # エ\rrェーなギア "デ富 ふ . 沙 锡 இூதாலும், சுந்தரர் திருநாட்டுத் தொகையில் இந்த ஊர் இந்த ஊரைச் சார்ந்தது என்று குறிபிட்டிருப்பதாலும், திருத்தொண்டத் தொகையில் அடியார்களைத் தக்க முறையில் கொடுத்துப் பாடி இருப்பதாலும், மாணிக்கவாசகர் -سl *کتا ہوئے۔ பல்வகைப் பாடல்கள் அசிைத்த திருவாசகத்தைப் பாடி இருப்பதாலும், தொல்காப்பியம் ருக்குறனோடு ஒருங்கு வைத்து மதிக்கப்படும் திருக்கோவையார் என்னும் நூலைப் y • & 牵 娜 。爱 مانند பாடி இருப்பதாலும் என்க (ஈண்டுத் திருக்குறளுடன், தொல் - o : بمبه سیاه 学校 காப்பியத்துடன் ஒருங்குவைத்தி' போற்றப்படும் சிறப் இனச் செப்பியதன் தருத்த பல்கல் ஆகினும் தெரியா உளவேல், தொல்காப்பியம், திருவள்ளுவர் * * * <。婷影 * 鼎 够 கோவையார் இம்மூன்றினும் முழங்கும்' எனறு இலக்கணக் இகத்துக் குறிப்பிடுதலால் என்க.) சிவனது அருந்தமிழ்ச் சுவையினை ஆராய்ந்து சேக்கிழார் தமது நூலைப் பாடி