பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/877

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 795 தவத்திரு நமசிவாயமூர்த்திகட்குப்பின் தவத்திரு உ மறைஞான தேசிகர் 3. தவத்திரு அம்பவாண தேசிகர், கி. தவத்திரு உருத்திரகோடி தேசிகர் 5. தவத்திரு வேலப்ப தேசிகர் 6. தவத்திரு குமாரசாமி தேசிகர் 7. தவத்திரு பிற்குமார தேசிகர், 8. தவத்திரு மாசிலாமணி தேசிகர் 9. தவத்திரு ராமலிங்க தேசிகர், 10. தவத்திரு வேலப்ப தேசிகர் 11. தவத்திரு பின் வேலப்பதேசிகர் 12. தவத்திரு திருச்சிற்றம்பல தேசிகர் 13. தவத்திரு அம்பலவான தேசிகர் 14. தவத்திரு வேளுர் சுப்பிரமணிய தேசிகர் 15. தவத்திரு அம்பலவாண தேசிகர், (இவர்கள் காலத்தில்தான் மகாவித்துவானகத் திரு. மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் அமர்த்தப்பட்டார்.) 16. மேலகரம் கவத்திரு சுப்பிரமணிய தேசிகர், (16-வது குரு மகா சந்நிதானம் வரையில் மகாவித்வான் திரிசிரபுரம் மீனட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் நேரில் கண்டவர்கள் ஆதலின் அவர்களேயே- வழிவரும் நண் புனேதவர்” என்ற தொடரால் குறிப்பிட்டனர். அவர்கட்கு பின் வந்தவர்களை திரு. பிள்ளை அவர்கள் 'இனி மேலும் வருபவர்' என்றனர்.) 17. தவத்திரு அம்பலவாண தேசிகர் 18. தவத்திரு சுப்பிரமணிய தேசிகர், 19. தவத் திரு வைத்திய லிங்க தேசிகர். 20. தவத்திரு அம்பலவாணதேசிகர். இருபத்தோரவது குருமகா சந்நிதானமாக விளங்கு பவரே இதுபோது சைவப் பயிர்தழையச் சைவ முகிலாய்த் திகழ்ந்து கொண்டு சிவராஜ தானியின அருள் செங்கோல் கொண்டு, அருளாட்சி நடத்திக்கொண்டு திருமந்திர மாநாட்டினை ஆண்டுதோறும் நடத்தித் திருமந்திர உட் பொருளேப் பண்டிதர் முதல் பாமரர் வரை பேச்சாலும் எழுத் தாலும் உணரச்செய்து மெய்கண்டார் மாநாட்டைக் கூட்டிச் சிவஞான போதச் செல்வத்தை வழங்கி, புலவர் பெருமக் கட்குப் பெரும் பொருள்களை வாரிவழங்கி மூலபண்டார மாகத் திகழ்பவராம் ரீ ல பூரீ சுப்பிரமணிய தேசிக பரமா சாரிய சுவாமிகள் ஆவார்.