பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 சேக்கிழார்

பெரிய புராணம் முழுவதும் சுந்தரர் வரலாறே பேசப்பட்டுள்ளது என்பது மேலே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதன்றோ? சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை பதினொரு செய்யுட்களைக் கொண்டது. சேக்கிழார் அந்தப் பதினொரு செய்யுட்களையும் பதினொரு சருக்கங்களாக அமைத்துக் கொண்டார். ஒவ்வொரு செய்யுளின் தொடக்கத்

தொடரையே

சருக்கத்தின் பெயராக அமைத்துக்

செய்யுள் முதல் வரி

கொண்டார். அச்சருக்கங்களாவன:

சருக்கத்தின் பெயர்

1.தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் . 2.இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கடியேன் 3.மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்


4.திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட. 5. வம்புறா வரிவண்டு

மணம் நாற மலரும் 6. வார்கொண்டவன்7. பொய்யடிமை யில்லாத

புலவர்க்கும் அடியேன் 8. கறைக்கண்டன் கழ

லடியே 9. கடல் சூழ்ந்த உலகெல்லாம் கடல் சூழ்ந்த சருக்கம் 10. பத்தராய்ப் பணிவார்கள்

எல்லார்க்கும் அடியேன் 11. மன்னியசீர் மறைநாவன்


நின்றவூர்ப் பூசல்