பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 121 "ஆம் சேதுபதி மன்னர் உஷாராகிவிட்டார். நமது லக்கை அடைய விரைவாகவும், மிகவும் ரகசியமாகவும் リ வு வு நடந்துகொள்ளவேண்டும்" பெரியவர் நிதானமாகச் சொன்னார். "அப்பொழுது சமையல்கார ஊமையன் வந்து சாப்பாடு தயாராக இருப்பதை சைகைமூலம் தெரிவித்தான். மூவரும் எழுந்து சமையல் கொட்டகைக்குச் சென்றனர். శ్లో శ్రీ శ్రీ