பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○= ) (să を நீராவி மாளிகை மாலை நேரத்தில் தென்றல் எழுந்து வீசத் தொடங்கி விட்டது. மங்கல மங்கையராய் மன்னவர் கன்னியராய் மைந்தர் வயிற்றின. ராய் மெதுவாக ஆடி அசைந்து வந்தது. அசையாமல் படர்ந்து நிற்கும் _ செடி கொடிகளை அசைத்தும் தனது வரவை தெரிவித்தது. கோடைக் காலமானதால் அந்தக் காற்றில் மிகுந்துள்ள தண்மையை நகர்ந்து உடலுக்கு இதமளித்தது. அ ந் த ப் பு ர மாளிகையின் மாடத்தில் இராம. நாதபுரம் அரசியார் தென்றலை அனுபவித்தாவாறு அமர்ந்து இருந்தார்.