பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிஇைனதாக மின்மினிகளைப் போல அன்மையில் உள்ள வீடுகளின் விளக்குகளில் இருந்து சிறிய ஒளியின் வீச்சு ஆங்காங்கு தெரிந்தது. மாடியில் நின்ற மன்னரது சிந்தனையில் மறைந்திருந்த பிரச்சினைக்கு, சிறிது விடிவு ஏற்பட்டதைப் போல அவைகளின் மங்கலான ஒளி பளிச்சிட்டன. மன்னரது சிந்தனையிலும் தெளிவு ஏற்பட்டு இருக்க வேண்டும். முற்றத்தில் உலவிக் கொண்டிருந்த மன்னர் மாளிகைக்குள் சென்றுவிட்டார்.