பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 213 பர்வத சத்திரத்தில் தங்குவோம். நாளை அதிகாலையில் ரீங்கள் இருவர் மட்டும் வடகாட்டிற்குச் சென்று பயணத்தைக் தொடருகிறீர்கள். பிறகு நான் இராமேசுவரம் செல்கிறேன். திட்டம் இதுதான். மாற்றம் இருக்கிறதா?" "மாற்றம் இல்லை. புறப்படுங்கள்" மூவரும் இராமேசுவரம் செல்லும் பெருவழியை விட்டு, வடகிழக்காகச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் பேய்க்கரும்பு நோக்கி சென்றுகொண்டிருந்தனர். {} { {