பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ரா ர்க்ககியம் 13 கன்னடப்படைகளை பொருத்தி வெற்றி கொள்ளும் உத்திகளைப் பற்றியே சுழன்று கொண்டு இருந்தது. "மகாராஜா வணக்கம் மகாராணியார் வருகிறார்" அரண்மனை தானாதிபதியின் குரல் மன்னரது சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மகாராணியாரும் மன்னரது அறைக்குள் வந்துவிட்டார். "உச்சிப் பொழுது ஆகிவிட்டது. இனனும் சாப்பிடவில்லையே" "அதற்குள் இவ்வளவு நேரமாகிவிட்டதா?" என்று வினவிய மன்னர் எழுந்து ராணியுடன் விருந்து மண்டபத்திற்குச் சென்றார்.

  • *< <