பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 எஸ். எம். கமால் சமஸ்தானத்திற்கு வெளியே உள்ளவர்கள் அனுப்பி வைத்தனரா? முதலில் இந்த விவரம் எங்களுக்குத் தெரிய வேண்டும்." "ஜக்கம்மா ஜக்கம்மா! நான் என்ன சொல்ல உத்திரவு கொடு தாறே" அனுமான் உச்சாடனம் செய்யும் பூசாரிபோல, அந்த ஆளும் கண்களை மூடிக்கொண்டும், எதையோ முனு.முனுத்துக்கொண்டும் கெஞ்கம் பாவனையில் சொன்னார். II == * - - ஜக்கம்மா தாயே ஐக்கம்மா....! "ஊஹ9ம். . . . இவன் இப்பொழுது ஒன்றும் சொல்லமாட்டான். இன்னும் ஒரே ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். நல்ல புத்திவந்து உண்மையைச் சொன்னால் பார்ப்போம். இல்லாவிட்டால் சிவராத்திரி கழித்து கழுவில் ஏற்றிவிடுவோம்" என்று சொல்லிய பிரதானிய டன் கோட்டை தளபதியும் பிரதானியின் அலுவலகத்திற்கும் -ன்றனர். 鬱鬱》鬱