பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எஸ். எம். கமால் முழுவதும் என்றைக்கும் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. மீனாட்சித் தாயின் துணையுடன் தாங்கள் வெற்றியுடன் திரும்பி வருவதை எதிர்பார்க்கின்றேன்." மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் இருந்து பட்டர் கொண்டு வந்திருந்த விபூதி பிரசாதத்தை தமது கையாலேயே எடுத்து சேதுபதி மன்னர் நெற்றியில் பூசி வாழ்த்தினார் திருமலை நாயக்கர் மன்னருக்கும் மகாராணியாருக்கும் வணக்கம் சொன்னார் சேதுபதி, "சென்ԱՄ வருகிேநாம், II. திருமலை சேதுபதியும், பிரதானியும் அங்கிருந்து அடுத்து திண்டுக்கல் போர்க்களம்தான்.